இளம் பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்த இளைஞர்கள்..!! காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள் பதற வைக்கும் காரணம்!
கடனை திருப்பித் தராததால், பெண் ஒருவர் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம், கொல்லேகால் அருகே உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் வசிப்பவர் ராஜாமணி. 30 வயதை கடந்த ராஜாமணி, பெங்களூருவில் […]