பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர்! என்ன காரணம்? விசாரணையில் தெரிந்த உண்மை

March 26, 2019 MITHRA 0

செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சூர்யா(27) என்ற மகன் உள்ளார். கேட்டரிங் படித்துள்ள சூர்யா பவுஞ்சூரை சேர்ந்த காயத்ரி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, செங்கல்பட்டில் […]

சென்னையில் மனைவிகளை வாடகைவிடும் அவலம்..!! இப்படி கூட செய்கிரார்களா? உண்மை தெரிஞ்ச அதிர்ச்சியாகிடுவீங்க

March 23, 2019 MITHRA 0

இன்றைய காலகட்டத்தில் பல கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு நாம் அடிமையாகி வருகிறோம் என்றால் அது மிகையாகாது. சில பொருட்களை நாம் வாடகைக்கு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். அதுமட்டும் இல்லாமல்., […]

திருமணத்தன்று தந்தையால் கொலை செய்யப்பட்ட மணப்பெண்: காதலனின் கண்ணீர் பதிவு..!! காரணத்தை கேட்டா காறித்துப்பிடுவீங்க..!!

March 23, 2019 MITHRA 0

இந்தியாவின் கேரள மாநிலத்தை நடுக்கிய ஆணவக்கொலையின் முதலாம் ஆண்டில் தமது காதலை மார்போடு அணைத்த இளைஞர். திருமணத்தன்று சொந்தம் தந்தையால் கொல்லப்பட்ட தமது காதலி தொடர்பில் ஓராண்டு நிறைவில் இளைஞர் எழுதிய பேஸ்புக் பதிவு […]

ஆணாக மாறிய இலங்கை பெண்ணின் உடல்…. அடக்கம் செய்யும் நேரத்தில் நடந்த திருப்பம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்

March 22, 2019 MITHRA 0

கேரளாவின் கொன்னி பகுதியை சேர்ந்த 29 வயதான ரபிக் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27 ஆம் திகதி ரபிக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். […]

மாணவர்களை டியூசன் வரவழைத்து தொடர் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்!

March 22, 2019 MITHRA 0

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உமேஷ்குமார், அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்யா(30). இவரும் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. நித்யா […]

பொள்ளாச்சி விவகாரம் போன்றே ஆண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல்… மயக்கிய இளம்பெண்கள்… அதிர்ச்சி தகவல்

March 21, 2019 MITHRA 0

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பணம்பறித்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் வேலூரிலும் இதே போல சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். பெங்களூரை சேர்ந்த […]

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கும் பிரபலம்? திருநாவுக்கரசு வாக்குமூலத்தால் அதிரடி திருப்பம்

March 21, 2019 MITHRA 0

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி பொலிஸ் காங்கிரஸ் பிரமுகர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பலின் செயல் […]

பொள்ளாச்சி விவகாரம்.. பெண்களை பெல்ட்டால் அடித்து பாலியல் கொடுமை செய்தது இவன் தான்… திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம்

March 20, 2019 MITHRA 0

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொரு இளைஞர் வெகுவிரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்து வீடியோ […]

3 மணி நேர சித்ரவதை… உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள்: அதிர வைக்கும் வாக்குமூலம்!

March 19, 2019 MITHRA 0

கேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனந்து கிரிஷ் என்கிற 21 […]

சற்றுமுன்- பொள்ளாச்சி சம்பவத்தில் CB-CID விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

March 16, 2019 MITHRA 0

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவாகரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசிடம் சிபிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய நான்கு போ் கைது […]