கள்ளகாதலனின் வெறிச்செயாலால் அரங்கேறிய விபரீதம்..!! நர்சு கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்

November 8, 2018 MITHRA 0

வேலூர் மாவட்டத்திலுள்ள சதுப்பேரியில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த பெண்ணின் வாயில் ரத்தம் வழிந்திருந்தது, முகத்திலும் சிறு சிறு காயங்கள் காணப்பட்டன. பெண்ணின் […]

சர்க்கார் திரைப்படத்தால் அநியாயமாக பிரிந்த இளைஞரின் உயிர்..!! என்ன நடந்தது தெரியுமா?

November 7, 2018 MITHRA 0

விஜய்யின் சர்கார் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முருகதாஸ்-விஜய் கூட்டணி என்பதாலேயே எதையும் கேட்டாமல் பல ரசிகர்கள் டிக்கெட் புக்கிங் செய்கின்றனர்.விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் படத்தை கொண்டாடினாலும் கலவையான விமர்சனம் தான் படத்திற்கு […]

துணிக்கடையில் புடவை திருடிய பெண்… தர்ம அடி கொடுத்த மக்கள்..! வீடியோ உள்ளெ

November 7, 2018 MITHRA 0

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒசூர் அருகே துணிக்கடையில் புடவை திருடியதாக பெண் ஒருவருக்கு கடை ஊழியர்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. அட்டகுறுக்கி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், சூளகிரி பஜார் தெருவில் உள்ள […]

செல்பி எடுக்க வந்த சந்தோஷ் நாரயணன்: யாரென்று தெரியாது எனக் கூறிய நடிகர் அஜித்!! பின்பு நடந்த சுவாரஸ்ய சம்பவம்

November 7, 2018 MITHRA 0

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் குறித்து பல்வேறு பிரபலங்களும் புகழ்ந்துள்ளதை பற்றி நிறைய கேட்டுள்ளோம். அவருடன் பல ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் […]

கடற்கரையில் பெண்ணுடன் உல்லாசம்.. காலையில் கொலை..!! சென்னை மெரினா கடற்கரையில் அரங்கேறிய கொடூர சம்பவம்

November 5, 2018 MITHRA 0

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பெண் ஒருவரை அடித்து கொலை செய்து சடலத்தை மண்ணால் மூடிச்சென்ற கொலையாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகே காலை நடைபயிற்சி சென்ற நபர்கள் மணலில் […]

செல்போனால் அரங்கேறிய விபரீதம்..!! வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி:என்ன நடந்தது தெரியுமா?

November 4, 2018 MITHRA 0

திருப்பூர் மாவட்டத்தில் தாயின் விபரீத செயலால், கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து, மனைவி […]

கள்ளக்காதலியை திருப்திப்படுத்த நள்ளிரவில் நபர் செய்த காரியம்… பின்பு பரிதாபமாக சிக்கிய கொடுமை!

November 3, 2018 MITHRA 0

நெல்லையில் கள்ளக்காதலியை திருப்திபடுத்த கள்ளக்காதலன் அரங்கேற்றிய விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லையில் கணேசன் என்பவன் மாரிமுத்தாள் என்ற பெண்ணுடன் கள்ளகாதலில் ஈடுபட்டு வந்துள்ளான். மாரிமுத்தாள் கணேசனிடம் அவ்வப்போது தங்க நகை வாங்கித் தாருங்கள் என […]

தொடர்ந்து வாழ்வதற்கு விரும்பவில்லை: ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து கோரும் பிரபலம்

November 3, 2018 MITHRA 0

இந்திய மாநிலம் பீகாரின் முக்கிய அரசியல்வாதியான லாலு பிரசாத்தின் மூத்த மகன் திருமணம் ஆன 6 மாதத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மற்றும் […]

ஆசிரியையை தனியாக அழைத்துச்சென்று கொலை செய்தது ஏன்? இளைஞரின் பகீர் வாக்குமூலம்

November 3, 2018 MITHRA 0

திருவிடைமருதூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வசந்தபிரியா நேற்று மாலை கழுத்து அறுபட்ட நிலையில் சாலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி முடிந்ததும் வசந்தபிரியா ஒருவரது பைக்கில் உட்கார்ந்து போனார் என சிலர் […]

இறுதிச்சடங்கு முடிந்து குழிதோண்டி புதைக்கப்பட்ட நபர்: 15 நாட்கள் கழித்து நடந்த அதிசயம்

November 2, 2018 MITHRA 0

கேரளாவில் இறுதிச்சடங்கு முடிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நபர் மீண்டும் உயிரோடு வந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.வயநாடு அருகில் உள்ள ஆடிகொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சஜி என்பவர், வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு செல்வதாக கூறி […]