மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்தது ஏன்? கணவர் பரபரப்பு வாக்குமூலம்!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காளியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மனைவி தீபா, மகள்கள் தேஜாஸ்ரீ(6) ,பிரதீபா(3) ஆகியோருடன் வசித்து வந்தார். மணிகண்டன் கன்னிவாடி அருகே உள்ள தனியார் […]