மரண படுக்கையில் தாய் : கடைசி ஆசைக்காக மூன்று மணி நேரத்தில் இளம்பெண்ணை தேடி திருமணம் செய்த 40 வயது நபர்..!
விழுப்புரம் அருகே தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தாய் மாமன் மகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து முதிர்காளை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்க்கு கொடுத்த வாக்கை, […]