1000 ரூபாய் வரை விற்பனையான பெட்டி இப்போ 50 ரூபாய்…. ஆத்திரத்தில் தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்….!!!!!
தமிழகத்தில் உரிய விலை கிடைக்காத காரணத்தால் தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி […]