கணவர் இறந்த துயரத்தை தாங்க முடியாமல், 6 வயது மகளை இடுப்பில் கட்டிக் கொண்டு 32 வயது பெண் எடுத்தவிபரீத முடிவு.
விழுப்புரம் மாவட்டத்தில் நேமூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 38. இவருடைய மனைவியின் பெயர் சரசு. சரசின் வயது 32. இத்தம்பதியினருக்கு வைசாலி என்ற […]