இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். இந்நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல்நலம் சரியாக இல்லை என்பதால் கொரோ னா வைரஸ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இவருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டதை தனது சமூக வலைத்தளமான twitter-ல் அறிவித்திருந்தார் நடிகர் அமிதாப் பச்சன்.
Earlier today both my father and I tested positive for COVID 19. Both of us having mild symptoms have been admitted to hospital. We have informed all the required authorities and our family and staff are all being tested. I request all to stay calm and not panic. Thank you. ??
— Abhishek Bachchan (@juniorbachchan) July 11, 2020
மேலும் அவருடன் கடந்த 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்களையும் டெஸ்ட் செய்ய அ றிவுறுத்தி இருந்தார். இதனிடையே அவரின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரின் மகன் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெயா பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் இருவருக்கும் கொரோ னா முடிவு நெகடிவ் என வந்துள்ளதாக கூறபட்டது.

இந்நிலையில் தற்போது, நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகளுக்கு கொரொனா postive என அ திகா ரப்பூர்வமாக அ றிவிக்கப்பட்டுள்ளதும், இந்த விஷயம் ரசிகர்களிடம் க டும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்..
