அப்பாவை க டைசி யாக பார்த்திருக்க மு டியாது..! தனது தந்தை ம ர ணம் கு றித்து அனிதா வெ ளியிட்டுள்ள பதிவு..

பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெ ளியேறியவர் அனிதா. அவரது வருகையை எ திர்ப்பார்த்த அவரது கணவர் எனது தேவசேனை மீண்டும் வந்துவிட்டாள் என்று ப திவு செய்தார்.

அந்த ப திவு ரசிகர்களிடம் மிகவும் வைரலானது. இந்த நிலையில் தான் அனிதா சம்பத் கு றி த்து ஒரு சோ க மான தகவல். அதாவது அவரது தந்தை சம்பத் அவர்கள் ஸ்ரீரடி சென்றுவிட்டு சென்னை திரும்பும் போது ர யி லில் உ யி ரி ழ ந்து ள்ளார்.

மா ர டை ப் பு கா ர ணமாக இ ற ந் த தாக காலையில் இருந்து தகவல் வந்தது. ஆனால் உண்மையில் அவருக்கு சில அல்சர் பிரச்சனை இருந்ததாம், இதனால் கடந்த 2 நாட்களாக அவர் சாப்பிடவில்லையாம்.

வயது மு தி ர்வு கா ர ண மா கவே அவர் உ யி ரி ழ ந்த தாக அனிதா தனது இன்ஸ்டா story-யில் ப திவு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருடைய இந்த ப திவு ரசிகர்கள் மத்தியில் சோ க த் தை ஏ ற்ப டுத்தியுள்ளது.