அ டிக்கடி நோ யால் அ வதிப்ப ட்ட குடும்பத்தார்..! மருத்துவரை நாடாமல் சாமியாரிடம் சென்றவர்களுக்கு காத்திருந்த அ திர் ச்சி..!

தென்காசியை சேர்ந்தவர் ராஜகுமாரன். இவர் சொந்தமாக வேன் ஒன்றை வைத்து ஓ ட்டி வந்தார். கடந்த சில தினங்களுக்கு சாலை ஓ ரத் தில் அமர்ந்திருந்த சாமியார் ஒருவரை பார்த்து அவரிடம் தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அ டிக்கடி ஏதாவது உ டல் நிலை சரியில்லாமல் அ வதி ப்ப டுவதாக கூறி ராஜகுமாரன் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த சாமியார் உங்கள் குடும்பத்திற்கு பி ல் லி சூ னி யம் வைத்துள்ளதாகவும், உ டனடியாக அதனை எடுக்க பூஜை நடத்த வேண்டும் என்று கூறியதோடு,

இந்த பூஜைக்கு 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 சேவல் கோழிகளை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வருமாறும் கூறியுள்ளார்.

இந்நிலையில் மருத்துவரை நாடாமல் சாமியாரின் பே ச்சை உ ண்மை என்று ந ம்பி ய ராஜகுமாரன் தனது மினிவேனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, தனது உறவினர் லாசர் என்பவருடன் புளியங்குடியில் இருந்து காரில் சென்னை வந்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே அந்த சாமியாரை பார்த்து 2 லட்சம் ரூபாய் பணத்தையும், 2 கோழிகளையும் கொடுத்துள்ளார். உ டனடியாக அதை பெற்று கொண்ட சாமியார் பூஜை பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்றவர் நீ ண்ட நேரமாகியும் திரும்பி வர வேயி ல்லை. அப்போதுதான் தான் ஏ மா ற்றப்ப ட்டதை உ ணர்ந்து அ திர்ச் சிய டைந்த ராஜகுமாரன் இது குறித்து பொலிசில் புகாரளித்தார்.

இதையடுத்து மோ சடி செய்த போலி சாமியார் யுவராஜ் இருக்குமி டத்தை க ண்டுபிடித்த பொலிசார் அவனை தேடி சென்ற நிலையில், யுவராஜ் காரில் தப்பி சென்று விட்டான். அவனது காதலி ஜெயந்தி, காசிமேடு பாப்பா, அரக்கோணம் சுரேஷ், மதுரை அமர்நாத், ஆகியோரை  பொ லிசார்  கைது செய்தனர்.

மேலும் பொலிசார் த ப்பி ஓ டி த லைம றைவான யுவராஜை வலைவீ சி தேடி வருகின்றனர்.