பெங்களூருவில் நேற்று முன் தினம் இரவில் கொ-ட்டித் தீர்த்த மழையால் HOSAKEREHALLI-யில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் காற்றில் மி தக்கின்றன. இந்த வெள்ளநீரில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை ப த்திரமாக மீ ட்கப்பட்டது.
பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த வெள்ளநீர் அங்கிருந்த 200 வீடுகளுக்குள் புகுந்தது.
இதனால் அந்த வீடுகள் வெள்ளத்தில் மி தப்ப தோடு வீட்டில் இரு;நத பொருட்களும் அ டித்துச் செல்லப்பட்டதுடன், மக்கள் ப ட்டி னியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் பச்சிளம் குழந்தையினை பாகுபலி பாணியில் கா ப்பாற்றிய காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
#BengaluruRains
An infant rescued by locals in Hosakerehalli, Bengaluru #BengaluruRains pic.twitter.com/sRokw5lzev— Priyathosh Agnihamsa (@priyathosh6447) October 23, 2020