இந்த இளைஞர் செய்த செயலினால் திகைத்து போன பார்வையாளர்கள் , அப்படி என்ன நடந்தது என்று தான யோசிக்கிறீங்க ,அதை நீங்களே பாருங்க .,

தற்போது நமது மக்கள் மிகுந்த மன அழுத்தத்தாலும் , துன்பங்களிலாலும் பொதுமக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,வாரம் முழுவதும் கஷ்டங்கள் படுகின்றனர் பின்பு ஒரு நாளில் ஊர் சுற்றிவிட்டு அந்த மன அழுத்தத்தை தவிர்த்து வருகின்றனர் ,

அவர்கள் கஷ்டங்களை எல்லாம் மறந்து போகும் வகையில் இந்த காணொளியானது இருக்கும் என்று நம்புகின்றேன் ,ஆதலால் இப்படிப்பட்ட வித்தியாசமான காணொளி மூலம் உங்களை சந்தோஷப்பட வைக்க எங்கள் குழுவானது உங்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது ,

அந்த பதிவானது என்னவென்றால் ஒரு மாணவர் பேருந்தில் பின்புறமாக ஏறி முன்பக்கம் இறங்கினார் ,இதனால் அதனை பார்த்த கூட்டமானது திகைத்து போய்நின்றது ,இந்த பதிவானது இணையத்தில் வெளியாகி நகைக்க வைத்து வருகின்றது ,இதோஇ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,