இந்த மாதிரி போட்டியெல்லாம் நம்ப ஊருல நடக்காது போல , போட்டியின் விறுவிறுப்பான நிமிடங்கள் இதோ .,

தற்போது உள்ள சுவாரசியம் நிறைந்த உலகில் எதாவது ஒரு புதிய முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகின்றோம் ,இதனால் நமது மனத்தானது சந்தோஷத்தை பெற்று வருகின்றது என்று தான் கூற வேண்டும் , இதற்கு சூழ்நிலைகளும் ஒரு காரணமாக அமைகிறது ,

சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் தங்கம் என்னும் மூல பொருள் ஆழ் கடலிலிருந்து எடுக்கப்படுகிறது ஆதலால் தன இந்த பொருளானது இவளவு விலைக்கு விற்கப்படுகின்றது , இதனை பிடிக்காத மனிதர்களே இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும் ,

சமீபத்தில் பெண் ஒருவர் பொதுமக்கள் வந்து செல்லும் மால் ஒன்றில் ஸ்வாரஸ்யத்துக்காக கண்ணாடிக்குள் இருந்த தங்க கட்டிய தனது கையால் எடுக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களால் பார்க்க பட்டு வருகின்றது ,இதோ அந்த காணொளி .,