இப்படி ஒரு சப்பாத்தியை வாழ்நாளில் எங்கேயுமே சாப்பிட்டிருக்க மாட்டீங்க , இதை பார்க்கும் போதே சாப்பிடம்னு தோணும் .,

உணவே மருந்து என்றார் திருமூலர் , நாம் அன்றாட வாழ்க்கையில் வாழ்வதற்கு உணவு என்பது அவசியமான ஒன்றாகும் ,இதனால் தான் நாம் அணைத்து நாட்களிலும் சம்பாதித்து உணவிற்காக பெரிய அளவில் பணம் செலவிட்டு வருகின்றனர் ,அதில் தற்போது உள்ள இளைஞர்கள் தெரு வீதிகளில் இருக்கும் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் ,

நமது மக்க இரவு நேரங்களில் அதிகம் விரும்பி உண்ணும் உணவு ரொட்டி இதனை சாப்பிடுவதை ரசிக்கவே ஒரு கூட்டமானது திரிந்து வருகின்றது , அதிலும் இதனுடைய சுவையை பற்றி சொல்லவே தேவை இல்லை அந்த அளவிற்கு இந்த உணவானது மக்களிடத்தில் பெரும் பங்கு வகித்து வருகின்றது ,

ரொட்டி உருட்டுவது எல்லாம் அவ்வளவு சாதாரணமான வேலை கிடையாது , இந்த உணவை முறையாக செய்வதற்கே பல ஆண்டுகள் அனுபவம் மிக்கவரால் மட்டுமே முடியும் , அப்படி பட்ட அனுபவ மிக்கவர்களின் கைப்பக்குவதை நீங்களே காணுங்கள் ,காதினுள் முட்டையை ஊற்றி இவர் செய்யும் உணவை பாருங்க உங்களுக்கு இதை பற்றிய ஒரு அனுபவம் கிடைக்க பெரும் .,