இ றந்த தாயின் சட லத்தை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து க தறி அ ழுத மகன்..! என்ன காரணம்..? பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்..!

தற்போது உலகம் முழுதும் கொரோ னா வைரஸ்-ஆல் பெரும் அளவிற்கு பா திக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். வளர்ந்து நாடுகள் தான் அதிகம் பா திப்பிற்கு உள்ளாகி உள்ளது என்று சொல்லலாம். மக்களின் இயல்பு வாழ்க்கை மு டங்கியுள்ளது என்று கூட சொல்ல்லாம். அந்த அளவிற்கு தான் உள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீனத்தில், 73 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரனோ வால் பா திக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் ஜிகாத் என்பவருக்கு மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் ஜன்னலின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு தனது தாயாரை அந்த ஜன்னல் வழியாக கடந்த சில நாள்களாக பார்த்து வந்தார். இந்நிலையில் தி டீரென தனது தாயார் இ றந்து விட்டதாக செய்தி அறிந்து க தறி அ ழுதார் அவரது மகன் ஜிகாத்.

இருப்பினும் கொரனோ வால் இ றந்த தாயின் உடலைக் கூட பார்க்கவும் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி இன்றி, அவருக்கும் கொரோன தொற்றி விடும் என்பதால் மருத்துவர்கள் அவரை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை. இதனால், மருத்துவமனையின் கட்டிடத்தில் ஏறி தனது தாயை சோ கத்தோடு பார்த்த காட்சி மருத்துவமனையில் இருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.