எதிர்பாராத நேரத்தில் விழுந்து நொறுங்கிய தரைப்பாலம் , காணொளி இதோ ..

இந்த உலகில் நாம் வாழ்வில் யாரை வேண்டும் என்றாலும் பகைத்து கொள்ளலாம் அனால் இயற்கையை பகைத்து கொண்டால் , அதனுடைய எதிர் வினையானது உலக மக்களையே அழித்து விடும் இவளவு மோசமான இயற்கையை எந்த ஒரு துன்புறுத்தலுக்கு இல்லாமல் பார்த்து கொள்வது மனிதர்களுக்கு நன்மையாகும் ,

பொதுவாக வெள்ளம் , நிலநடுக்கம் என பேரிடர்கள் சந்தித்து வரும் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற ஒரு சில பெரிய பிரச்னைகளால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் நம் நாட்டு மக்கள் ,

கடந்த ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தரைப்பாலம் ஒன்று தண்ணீரின் வேகத்தை தாங்க முடியாமல் விழுந்து நொறுங்கியது , இந்த காணொளியாது தற்போது வெளியாகி பலரையும் படபடக்க செய்துள்ளது இதோ அந்த காணொளி உங்களுக்காக ..