கர்ப்பிணி மனைவியை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த கணவர்..! அதன் பிறகு கணவனுக்கு ஏற்பட்ட ப கீர் சம்பவம்..! ஒரு மாநிலத்தையே சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது..!

நாம் அன்றாடம் பலவிதமான சம்பவங்களை அல்லது நிகழ்வுகளை இணையத்தில் கேட்க்கிறோம், பார்க்கிறோம். அவற்றுள் ஒரு சில நிகழ்வுகள் தான் நம் மனதில் சோ கத்தை ஏ ற்படுத்திவிடும். அது போன்ற ஒரு நிகழ்வு தான் இது. கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பரா என்ற இடத்தை சேர்ந்தவர் நிதின். நிதினின் வயது 29. இவர் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆதிரா என்ற மனைவி உள்ளார். ஆதிராவும் ஒரு பிரபல தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் துபாயில் பணியாற்றி வந்தார்.

கேரளாவில் ர த்த தானம் செய்பவர்களின் துபாய் அங்க த்தின் செயலாளராகவும், இந்திய கலாச்சாரம் மற்றும் கலை சங்கத்தின் மிக முக்கிய உறுப்பினராகவும் நிதின் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆதிரா கர்ப் பமாகியுள்ளார். ஆதிராவை பத்திரமாக கேரளாவுக்கு அனுப்பி வைப்பதற்கு நிதின் முயற்சி எடுத்தார். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது அரசாங்கம் வெ ளிநாட்டினரை இந்தியா அழைத்து வர தி ட்டமில்லை என்று நீதிமன்றத்தில் பதிலளித்தது. 

அதன்பிறகுதான் மே மாத தொடக்கத்தில் “வந்தே பாரத் மிஷன்” என்ற பெயரில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு வரவழைத்தது. அவ்வகையில் நிதின் ஆதிராவை பத்திரமாக துபாயில் இருந்து கேரளாவுக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைத்தார். அடுத்த சில வாரங்களிலேயே நிதின் உடல்நிலை மிகவும் மோ சமானது. உயர் ர த்த அ ழுத்தம் மற்றும் இருதய கோ ளாறு களால் நிதின்  பா திக்கப்ப ட்டார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

தீ விர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிதின் மா ரடை ப்பு காரணமாக உ யிரி ழந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி குறித்து, துபாய் இந்திய துணைத் தூதர் கூறுகையில், ” நிதின் இ றந்ததை எங்களால் தா ங்கிக்கொ ள்ள இயலவில்லை. அவருடைய மனைவி தற்போது கர்ப் பமாக உள்ளார். கொரோ னா காலத்தில் தன்னார்வலராக திறம்பட செயல்பட்டார். அவர் குடும்பத்திற்கு என்னுடைய ஆ ழ்ந்த அனு தாபங் களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். தன்னுடைய மனைவியை விமான நிலையத்தில் கொண்டு விடும் போது இருவருக்கும் கொரோ னா ப ரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது என்றும், 

இருவருக்குமே ப ரிசோத னை முடிவுகள் நெகட்டிவ் என்று வந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு இ ருதயம் சார்ந்த கோ ளாறு கள் இருந்ததாகவும், அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பணியாற்றியதால் உடல்நிலை மோ சமானது என்று அவருடைய நண்பர்கள் சிலர் கூறியுள்ளனர். தன்னுடைய கணவரின் மர ண செய்தியை கேட்ட ஆதிரா பே ரதிர் ச்சி அ டைந்தார். தந்தை தனக்கு பிறக்கப்போகும் முதல் குழந்தையை கூட காண இயலாமல் உ யிரி ழந்த சம்பவம் அனைவரையும் சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.