கஷ்டமும் வேதனையும்பட்டு இ றந்த பிரபல காமெடியன் !! உடம்பெல்லாம் வெடித்து கொடுமையை அனுபவித்த பரிதாபம் !!

தோற்றம் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த சகோதரர்கள் சகாதேவன், மகாதேவன். தம்பி சகாதேவன் உடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையில் பரிதாபமாக உயி ரிழந்தார்.மிகவும் குறுகிய காலத்தில் புகழ் அடைந்தது போலவே, இவர்களது உடல் எடையும் குறுகிய காலத்தில் கூடிக்கொண்டே சென்றதால் கடும் அவதியை மேற்கொண்டனர். பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான சுந்தர காண்டம் படத்தில் காமெடி நடிகர்களான சகாதேவன் மற்றும் மகாதேவன் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இயற்கையாகவே இவர்கள் இருவரது உடல் எடை அதிகமக இருந்தது. இவர்களது தோற்றமே இவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியது.

இவர்களது உடல் எடை அதிகரிப்பு காரணம் உணவு இல்லை, மரபு ரீதியான நோய் என கூறப்பட்டது. சரியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாத காரணத்தினால் இருவரும் உடல் எடையை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அண்ணன் மகாதேவன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார டைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். தம்பி சகாதேவன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகி ச்சை எடுத்து வந்தார். சர்க்கரை நோய் காரணமாக அவரது காலில் புண் ஏற்பட்டு, கால் துண்டிக்கப்பட்டது. உடலில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஆனால் நாளடைவில் காலில் புண் வர ஆரம்பித்தது மட்டுமின்றி சீல் வைத்து மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு கதறித் துடித்தார். பின்பு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவரது வலது காலை அகற்றினர். அவ்வாறு அகற்றிய போது மருத்துவமனை செவிலியர் கூட அவரது பக்கத்தில் வரவில்லையாம். அதன் பின்பு இரண்டே நாட்களில் துடிதுடித்து பரிதாபமாக இற ந்து போனார் மகாதேவன்.