நடிகை நீலிமா ராணி சீரியல்களில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர் . இவர் ஆரம்பத்தில் தேவர்மகன், பாண்டவர் பூமி, ஆல்பம், ராஜாதி ராஜா போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது அவர் சின்னத்திரை பக்கம் திசை திரும்பி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் வாணி ராணி ,தாமரை, தலையணை பூக்கள் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார் நீலிமாராணி.
சமீபத்தில் அவர் பிரபல தொலைக்காட்சியில் நீலிமா ராணி என்ற சீரியலில் நடித்து வருகிறார் இச்சீரியல் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம டைந்துள்ளது. இந்த சீரியலில் அவர் வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் அவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இந்த நிலையில் அவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அ திர் ச்சி கொடுத்தார். இருப்பினும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது நிறுவனமான இசை பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே மு டங்கி உள்ளன நீலிமா ராணி போ ரடிக்காமல் இருக்க அல்லது போட்டோ ஷூ ட் நடத்தி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நீலிமா ராணி என்ற தன்னுடைய பெயரை ஜோதிடரின் ஆலோசனைப்படி மாற்றியுள்ளார் நீலிமா. அதன் படி, இவரது பெயரை “நீலிமா இசை” என மா ற்றிக்கொண்டிருக்கிறார். இதனை, அவரே உ றுதிபடுத்தியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.