தனிமையில் இரண்டு ஆண்களுடன் அப்படி இருக்கும் மீரா மிதுன்..! புகைப்படங்களை வெளியிட்ட ஜோ மைக்கல்..! என்ன சிம்ரன் இதெல்லாம்..?

இணையதளத்தில் வனிதா பி ரச்ச னை முடிந்து தற்போது மீராமிதுன் பி ரச்ச னை அதிகமாகிக்கொண்டே போகிறது. கடந்த ஒரு வார காலமாக மீராமிதுன் சேட்டை தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பத்தை பற்றி தவறாக பேசியது, அவரது ரசிகர்கள் மீராவை வெ ளுத் து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இதைப் பற்றியெல்லாம் மீரா கவ லைப்படாமல் அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல மாடல் துரையின் மேனேஜராக இருக்கும் ஜோ மைக்கல் அவரது இணைய பக்கத்தில் மீரா மிதுன் இரண்டு ஆண்களுடன் தனிமையில் இருக்கும் புகைப்படமும் மற்றும் மிகவும் போ தை யில் த ள்ளா டுவது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ப ரப ரப்பை கிளப்பியுள்ளார்.

இதில் மீரா ஒரு ஆணின் மடியில் படுத்து கொண்டு இருப்பதுபோல் உள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்.