நடிகை சித்ராவின் முகத்தில் ஏற்பட்ட கா-ய ம் இதனால் தானாம்..! பொ லிசா ர் வெ ளியி ட்ட பி ரே-த ப ரி சோ-த-னை அறிக்கை..

பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இந்நிலையில் அவர் ம ர ணம டைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அ தி-ர்-ச்-சி அ டைய செய்துள்ளது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எ திர் பார்க்கவில்லை.

இந்நிலையில் நடிகை சித்ராவின் உ டற் கூறு ஆ ய்வு முடிந்துள்ளது. மருத்துவர்கள் அவரது உ டலை ப ரிசோ தி த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். பலரும் சித்ரா -த-ற்-கொ-லை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், சித்ராவின் ம-ர-ண-த்-தி-ற்-கு பின்னால் ம-ர் ம-மான காரணம் இருப்பதாகவும், இது கொ-லை- யா த ற் கொ-லை-யா போன்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.

மேலும் சித்ராவின் பெற்றோரே ‘சித்ரா த-ற்-கொ-லை செய்திருக்க மாட்டார், அவ-ரை அ- டி-த்- து கொ ன்-று விட்டனர்” என்பது போல் கு ற் ற-ச்சாட்டுகளை முன் வைத்தனர். தற்போது சித்ராவின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் முதல்கட்டமாக ‘சித்ராவின் ம-ர-ண- த்துக்கு த ற் கொ-லை-தான் காரணம்’ என்று பொ-லி-சா-ர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவ ரது மு க த் தி ல் உ ள்ள கா ய ம் அவ ரே ஏ ற்ப டு த்தி கொ ண் ட வை என்றும் அவ ரது ம ர ணத்தில் ம ர் மம் இ ல் லை என்று கூ றியு ள்ளனர்.