தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 களில் சில பழைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பணத்தில் புரண்டவர். ஆனால் சில காலங்களில் எல்லா பணத்தையும் இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் நின்றார்.அதன் பிறகு யாரும் உதவவும் முன்வரவில்லை ,
இதனால் நிலைகுலைந்து போன இவர் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போனார் , பணம் இருந்த போது இவருடன் இருந்தவர்கள் , தனியாகவே தவிக்க விட்டு சென்றனர் ,ஆனாலும் மனம் தளராமல் இருந்த வெற்றியாக இவரை பலரும் பாராட்டி வருகின்றனர் ,
இவரது உண்மை பெயர் சாந்த குமாரி , இவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் , இவர்களுக்கு இரு ஆண் குழந்தையும் , ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர் , இந்த சந்தோசம் நிலைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும் , தற்போது இவர் எப்படி இருக்கிறார் என்று பாருங்க .,