நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நாய் , மீண்டும் உரிமையாளரை தேடி படிக்கும் பள்ளிக்கூடத்துக்கே வந்த நெகிழ்ச்சியூட்டும் காணொளி இதோ .,

நமது மக்கள் அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பணம் கொடுத்ததும் வாங்குகின்றனர் ,இந்த வாயில்லாத ஜீவனை குழந்தை போல வளர்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இந்த மக்களுக்கு நன்றியாக இந்த நாய் போன்ற விலங்குகள் இருந்து வருகின்றது ,

இதனால் மக்கள் பலரும் தைரியத்துடன் வெளியில் செல்ல முடிகிறது ,ஏனென்றால் வெளியாட்களை பார்த்தால் இந்த நாயானது சுலபமாக அதின் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிகின்றது , இதனால் அவர்களின் வீட்டின் காவலுக்காக இந்த உயிரினத்தை வளர்த்து வருகின்றனர் மக்கள் ,

சில நாட்களுக்கு முன்னர் கேரளா மாநிலத்தில் நெகிழ்ச்சியூட்டும் சம்பவமானது நிகழ்ந்துள்ளது அஃது என்னவென்றால் , நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நாய் ஒன்று உரிமையாளரை தேடி பள்ளி கூடத்துக்கு வந்த நிகழ்வானது மாணவர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது , இதோ அதின் முழுமையான காணொளி .,