பிரபல சினிமா நடிகை மரணம்..!! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்..!! பல ஹீரோக்களுடன் நடித்தவர் தற்போது காலமானார்..!!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் அக்காலம் முதல் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பினால், தன்னுடைய திறமையால் இன்றுவரை நிலைத்து நிற்கின்றனர் அந்த வரிசையில் பலரை நாம் கூறலாம். அந்த அளவிற்கு நடிகர் நடிகைகள் ஏராளமாக உள்ளனர். முதலில் தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பின்பு தன்னுடைய சொந்த திறமையால் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர்கள் பல பேர் உள்ளார்கள்.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே நடிக்க தொடங்கியவர்கள் பலர். அதில் ஒருவர் நாஞ்சில் நளினி. தன்னுடைய 12 வயது முதல் அவர் படங்களில் நடித்து வந்தார்.

4 ஹீரோக்களுக்கு அம்மாவாக அவர் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசனுடன் அண்ணன் ஒரு கோவில், தீர்ப்பு ஆகிய படங்களில் நடித்திருந்தார்.கலைமாமணி விருது பெற்ற இவர் மந்திர வாசல், அச்சம் மடம் நாணம், பிருந்தாவனம், சூலம் என பல சீரியல்களில் நடித்துள்ள இவர் நேற்று உடல் நலக்குறைவால காலமானார்.

அவரது மரணத்திற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக திரையுலகில் தடம் பதித்து வெற்றி கண்டா இந்த புகழ்மிக்க நடிகையை சினிமா துறை மட்டும் இன்றி பொதுமக்களும் வருத்தத்தில் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.