மகள்களை தானே கு ளிப்பா ட்டி, பட்டுப் பாவாடை சட்டை போட்டு செல்ஃபி! பிறகு நேர்ந்த வி பரீதம்..!! ஒரு தந்தை செய்யக்கூடாததை செய்த துயரம்!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் இரண்டாம் புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன். 30 வயதாகும் இவர் கீற்று ஏற்றி செல்லும் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பெயர் சுகன்யா. இவருக்கு வயது 26. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் மனைவி சுகன்யா தனது கணவனிடத்தில் தன்னுடைய இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் சமாதானம் செய்து அழைத்தும் ஒரு வருடங்கள் ஆகியும் இதுவரை அவர் திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது நிலவிவரும் லாக்டவுனால் டிரைவர் தொழிலும் செய்ய முடியாத நிலைமை ஏ ற்பட்டுள்ளது. இதனால் வருமானம் இல்லாமல் த வித்து வந்த கதிரவன் தனது இரண்டு மகள்களையும் வைத்துக்கொண்டு மிகவும் க ஷ்டப் பட்டு வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி அன்று கதிரவன் தனது இரண்டு மகள்களையும் தானே கு ளிப்பா ட்டி விட்டு பட்டு சட்டை மற்றும் பட்டு பாவாடை உடுத்திவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சாமி கும்பிட்டுவிட்டு தனது மகள்களுடன் செல்பி எடுத்து அதை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு கதிரவன் கடைக்கு சென்று சிக்கன் குஸ்கா வாங்கி அதில் வி ஷத் தைக் கலந்து தனது இரண்டு மகளுக்கும் அதை கொடுத்து விட்டு அவரும் அந்த உணவை அருந்தியுள்ளார்.

அதன் காரணமாக ம யங்கிய நிலையில் இருந்த மூன்று பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு குழந்தைகளும் உ யிரிழந்துவிட்டனர். கதிரவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சிலரோ கதிரவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொ டர்பு இருந்தது என்றும் அதன் காரணமாகத்தான் அவரது மனைவி அவரிடம் கோ பித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரின் அப்பா குடியிருப்பதற்கு இடம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் அதனால் வருத்தத்தில் இருந்த கதிரவன் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது.