குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பேஜன் தருவாலா. இவர் ஜோதிடத்தில் உலகப்புகழ் பெற்றவர். உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பேஜன் தருவாலாவிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக அகமதாபாத்தில் கு விவார்கள். காரணம் அந்த அளவிற்கு இவர் மீ தும் இவரது க ணிப்புகள் மீதும் லட்சக்க ணக்கா னோர் நம்பிக்கை கொண்டிருந்தனர். மோடி பிரதமராக வருவார் என இவர் ஏற்கனவே க ணித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ராஜீவ்காந்தி, சஞ்சய்காந்தி ஆகியோரின் மர ணம் தொடர்பாகவும் இவர் முன்கூ ட்டியே கணித்து எ ச்சரி க்கை வி டுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வளர்ச்சி, அ ழிவு போன்றவைகளை தனது ஜோதிடம் மூலம் அவ்வப்போது அ றிவித்து வந்தார். இந்நிலையில் கொரோ னா வை ரஸின் தா க்கம் இந்தியாவில் அ திகரித்து வரும் நிலையில், மே 21-ம் தேதியுடன் இந்தியாவை வி ட்டு கொரோ னா போ ய்விடும் என கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இவர் க ணித்தி ருந்தார். மேலும், இந்தியாவில் இந்தாண்டு க டும் பொருளாதார நெ ருக்க டி ஏ ற்படும் என்றும், அடுத்தாண்டு பீனிக்ஸ் பறவை போல் இந்தியா எ ழுந்து நிற் பதோடு சா திக்கவும் செய்யும் எனக் கு றிப்பிட்டிருந்தார்.

இதனிடையை அவருக்கு ஏ ற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக, அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் க டந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடத்திய சோ தனையில் கொரோ னா தொ ற்று உ றுதிசெ ய்யப்ப ட்டதாக கூறப்படுகிறது. மேலும் அகமதாபாத் மாநகராட்சி வெ ளியிட்ட கொரோ னா தொ ற்றுள்ளவர்கள் பட்டியலில் பேஜன் தருவாலா பெயரும் இடம்பெ ற்றுள்ளது.

இந்நிலையில் மே 21-ம் தேதி யோடு கொரோ னா இந்தியாவை வி ட்டு போ ய்விடும் என அவர் கூறியிருந்த நிலையில் மே 31-ம் தேதியான இன்று வரை கொரோ னா இந்தியாவை வி ட்டு போ கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோ னாவின் ஆயு ட்கா லத்தை க ணித்த பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலா, தனது ஆ யுட்கா லத்தை க ணிக்கத் த வறி வி ட்டாரே என சமூக வலைதளங்களில் இவரை பற்றி க ருத்து தெரிவித்து வருகின்றனர்.