வருங்கால கணவருடன் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நயன்தாரா ,இணையத்தில் வெளியான புகைப்படங்கள் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா ,இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டலாமே உள்ளது ,இவரை தெரியாதவர்களே தமிழ் நாட்டில் இருக்கமாட்டார்கள்,

முன்னணி நடிகர் என்று பலர் உள்ளனர் அதில் அனைவருடனும் இவர் நடித்துள்ளார் ,இவர் தனி ஆளாகவே படத்தை அழைத்து செல்லும் திறமையை கொண்டவர் ,இவரின் எதிர்கால கணவரான விக்னேஷ் சிவன் திரைக்கதை இயக்குவதிலும்,பாடல் வரிகள் எழுதுவது ,என அனைத்து நேரங்களிலும் பிஸியாகவே இருக்கிறார் ,

கூடிய விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவுள்ளதாக தெரிவித்து வருகின்றனர் ,இப்பொழுது இவர்கள் இருவரும் ஊர் சுற்றி கொண்டு வருகின்றனர் ,அதனை சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகிக்கொண்டு வருகின்றது ,இதோ அந்த பதிவு .,