“14 வயதிலேயே இதற்கு நான் ஆளானேன்”..! – அந்த வ லி கொ டுமையானது..” – வெ ளிப்படையாக கூறிய மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன்..!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும், படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தான் தற்போதயை தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையும், நம்பிக்கை நட்சத்திரமும். இவர் நடிப்பில் மாஸ்டர் படத்தை அவர் மிகவும் நம்பி இருக்கின்றார். எப்படியும் விஜய் படம் அதனால் க ண்டிப்பாக பெரிய மார்க்கெட் தமிழில் உ ருவாகும் என்று எ திர்பார்க்கப்ப டுகின்றது.

இதனால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில், தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு விஷயத்தை ஷேர் செய்துள்ளார், இதை படித்த பலருக்கும் ஷா க் தான். அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய 14 வயதில் நான் நி றவெ றிக்கு ஆளா னேன், ஒரு மகாராஷ்டிரா பெண்மணி தன் மகனிடம் நீ நிறைய டீ கு டிக்காதே. அப்படி கு டித்தால் இவளை போல் க ருப்பாக ஆ கிவிடுவாய் என என்னை சுட்டிக்காட்டி கா ட்டினார். 

அப்போது, நான் மிகவும் மனம் வே தனை அ டைந்தேன். அந்த வ லி மிகவும் கொ டுமையாக இருந்தது. நீங்கள் எவ்வளவு குணமானவர் என்பது தான் உங்களது தகுதியே த விர, வண்ணம் அல்ல என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்களிடம் பெ ரும் ஆறுதல் மற்றும் ஆதரவும் மாளவிகாவிற்கு கிடைத்து வருகிறது.