23 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 36 வயது திருமணமான பெண்! அதன் பின் நடந்த விபரீத சம்பவத்தின் பின்னணி
வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவருக்கு சரவணன் என்ற 23 வயது மகன் உள்ளார். கூலித் தொழிலாளியான சரவணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தான் அதே பகுதியைச் சேர்ந்த […]