கணவரை விவாகரத்து செய்யும்….. விஜய் டிவி பிரபல சீரியல் நடிகை….. உண்மை காரணம் என்ன?…. தீயாய் பரவும் செய்தி….!!!!

சின்னத்திரையில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் ரட்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் தம்பதியினர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை அடித்தவர் நடிகை ரச்சிதா. முதல் பாகம் முடிவடைந்த பிறகு இரண்டாவது பாகத்திலும் இவர் தொடர்ந்து நடித்தார்.

பல்வேறு சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடியாக நடித்த பிறகு தினேஷ் மற்றும் ரக்ஷிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில் ரட்சிதா தனது கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் அவரை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம். ஆனால் தினேஷ் பிரபல ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில், எங்களுக்குள் அசாதாரணமான நாட்களை நாங்கள் கடந்து. இணையத்தில் பரவும் செய்திகளை நான் புறம் தள்ளி விடுகிறேன். எங்கள் இருவருக்கும் இடையே ஆன பிரிவு தற்காலிகமானது.

இடையில் ஏற்பட்ட சண்டையா சிலர் தனித்தனியாக வாழ்வார்கள் அப்படித்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். மற்றபடி விவாகரத்து முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தினேஷ் வேலையில்லாமல் இருந்ததே இவர்களின் பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தினேஷ் சன் டிவி தொலைக்காட்சியில் புதிய தொடரில் நடிக்க உள்ளார்.இருந்தாலும் உண்மை காரணம் இன்னும் முழுமையாக வெளிவர இல்லை.