அம்மாடியோ….. அரண்மனை போல வீடு, அதில் இத்தனை பெட்ரூமா?…. சொந்த ஊரில் விஜயகுமார் கட்டிய அழகிய வீடு….!!!!

தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார். ஒரு சிலந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர். இவர் தற்போது வரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1961 ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்பணத்தைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதிலும் குறிப்பாக நாட்டாமை என்று சொன்னாலே அனைவர் நினைவிற்கும் வருவது விஜயகுமார் தான்.

அந்த அளவிற்கு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தற்போது இவர் சினிமாவில் இருந்து விலகி உள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள் உள்ளன. மகள்கள் கவிதா, அனிதா, மகன் அருண் விஜய் ஆகியோர் முதல் மனைவி பிள்ளைகள்.

அடுத்து மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள். இவர்களில் நான்கு பேர் சினிமாவில் இருக்கின்றனர். இருவர் மட்டும் சினிமா பக்கம் வரவில்லை. இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜயகுமார் தனது பிறந்து வளர்ந்த சொந்த ஊரான நாட்டு சாலை கிராமத்தில் தனக்கு சொந்த வீடு இருந்த இடத்தில் தற்போது புதிதாக ஒரு வீடு கட்டி உள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு அழகான வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டில் சுமார் 30 பெட்ரூமிற்கு மேல் வைத்து போல வீட்டை கட்டி உள்ளாராம் விஜயகுமார். அந்த அழகிய வீட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.