ஆட்டோவில் கணவனுடன் அமர்ந்து குழந்தைக்கு பால் புகட்டிய பெண்..! சுற்றி வளைத்த 2 பேர்..! அதிர வைக்கும் காரணம்!
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருர் பகுதியை சேர்ந்தவர் ஜம்ஷீர், இவரது மனைவி சாஃபியா. இவர்கள், தங்களுக்குச் சொந்தமான ஆட்டோவில் கைக்குழந்தையுடன் சென்றிருக்கிறார்கள். திருநாவயா என்ற பகுதி வந்தபோது, சாலையோரம் ஆட்டோவை நிறுத்திய […]