அவசரப்பட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்..!!. 44 நாட்களுக்கு பின் வெளியான உண்மை
ஐதராபாத்தில் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 18ம் திகதியன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெறவில்லை என 26 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். இவர்களை போலவே அனாமிகா அருதுளா (17) என்கிற […]