தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை
2001 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கி சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சரவணபவன் ஹொட்டலில் வேலை பார்த்து வந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரது மனைவி ஜீவஜோதியுடன் […]