பெற்ற மகனையே கழுத்தை அறுத்து கொன்று விட்டு தூக்கில் தொங்கிய தாய்..!! விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்!
திருச்சி அருகே மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய், தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி குண்டூர் அய்யம்பட்டி பகுதியில் வசிப்பவர் புதுக்கோட்டை மாவட்டம் […]