தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்குகள்! சிசிடிவியில் பதிவான காட்சிகள்

September 5, 2018 MITHRA 0

இன்று திரும்பும் இடங்கள் எல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தான் நடக்கின்றன.தெருக்களிலோ, இல்லை வீட்டிலோ நடக்கும் பல கொலை, கொள்ளை சம்பவங்களை கண்டுபிடிக்க சிசிடிவி கமெரா தான் தற்போதைய காலக்கட்டத்தில் உதவுகிறது என்று […]

கள்ளகாதலனுடன் டப்ஸ்மாஷில் லூட்டி அடிக்கும் அபிராமி – சினிமாவையே மிஞ்சிட்டீங்க..! வீடியோ உள்ளே

September 5, 2018 MITHRA 0

குன்றத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தால் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அவர் கொடுத்த அறிவுரையின் பேரில் எனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, […]

அபிராமியை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி. சுந்தரம் வாக்குமூலம்..!

September 5, 2018 MITHRA 0

குன்றத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தால் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அவர் கொடுத்த அறிவுரையின் பேரில் எனது இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்துவிட்டு, எனது […]

உண்மையான அன்புக்கு ஏங்கி தவித்த அபிராமி: வெளியான பேஸ்புக் ஆதாரம்..!

September 5, 2018 MITHRA 0

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமி உண்மையான அன்புக்கு ஏங்கியது அவர் பேஸ்புக் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அபிராமி செய்த கொலைகள் தான் இன்றைக்கு மக்கள் மத்தியில் பரபரப்பாக […]

நான் காதலித்த அபிராமியா இப்படி செய்தாள்! கதறும் அபிராமியின் கணவர் விஜய்

September 4, 2018 MITHRA 0

நான் காதலித்த அபிராமியா இதைச் செய்தார் என்பதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை என்று கண்ணீர் மல்க கணவர் விஜய் கூறியுள்ளார்.கடலூரை சேர்ந்த நான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டகிரிங் படிப்பதற்காக, சென்னைக்கு […]

பக்கத்து வீட்டு இளைஞரின் செயலால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்! தர்மபுரியில் அரங்கேறிய வினோத சம்பவம்..!

September 4, 2018 MITHRA 0

தருமபுரி மாவட்டம் சோகத்தூரை அடுத்த ஏ.ரெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவருக்கு லதா என்ற மனைவியும் வித்யாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். வித்யாஸ்ரீ அருகாமையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.சி முதுகலை பட்டப்படிப்பு படித்து […]

பிரபல தமிழ் நடிகரின் மனைவி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்

September 4, 2018 MITHRA 0

சின்னத்திரை நடிகர்கள் மன உளைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது.சென்னையில் தமிழ் நடிகரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.யாகாவராயினும் நாகாக்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் துணை நடிகர் சித்தார்த்.தமிழ் ரசிகர்களால் […]

எனது கணவர் மிகவும் நல்லவர்… காதல் திருமணம் குறித்து அபிராமியின் அதிர்ச்சியான வாக்குமூலம்!

September 4, 2018 MITHRA 0

சென்னை குன்றத்தூர் பகுதியில் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த தாய் அபிராமி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அதிர்ச்சியூட்டும் பல பின்னணி தகவல்கள் இருப்பதாக போலீஸாரும் மனநல மருத்துவரும் தெரிவித்தனர்.சென்னை […]

அழகு நிலையத்திற்கு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்? இப்படி அவசரபட்டுட்டியேம்மா..!

September 3, 2018 MITHRA 0

மாயமான மாணவி இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி, தங்கும் விடுதியில் இருந்து திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக தங்கும் விடுதி உரிமையாளர்கள் மைசூரு போலீசில் புகார் கொடுத்திருந்தனர். அதன்பேரில் போலீசார் நேகாவை தீவிரமாக தேடி […]

குழந்தைகளை கொன்ற அபிராமி விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

September 3, 2018 MITHRA 0

அபிராமி விவகாரம் தமிழக மக்களின் உள்ளங்களை சிதறடித்துள்ளது.வெறும் 2 மாத கள்ளக்காதலுக்காக 8 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய காதலனை அபிராமி உதறியுள்ளார்.இன்னும் எத்தனை எத்தனை அபிராமிகளையும், சுந்தரங்களையும் இந்த நாடு பார்க்கப் போகிறதோ என்ற […]