63 நாட்களாக தாய்ப்பால் தானம்! மகனை இழந்த பிறகு இளம் பெண் செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டு!
விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள நீல்ஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் சியாரா ஸ்ட்ரேங்ஃபீல்ட். சமீபத்தில் கரு தரித்த சியாராவுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. ஆம், கருவில் வளரும் அவரது குழந்தைக்கு டிரிசோமி 18 எனும் அரிய […]