திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை! ஊரில் உள்ள மனைவியை காண சென்ற கணவன் கண்ட காட்சி
திருச்சி மாவட்டத்தில் உள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மர் (30). இவர் சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.தர்மருக்கும் ஜான்சி ராணி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.திருமணத்துக்கு பின்னர் மனைவியின் செளகரியத்துக்காக […]