உல்லாச வாழ்க்கை! வசமாக மாட்டி கொண்ட செம்பருத்தி சீரியல் நடிகர்… அதிர்ச்சி பின்னணி தகவல்

August 6, 2019 MITHRA 0

பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகர் சைப் அலிகான் மக்களிடம் பணத்தை ஏமாற்றி வசூல் செய்து உல்லாசமாக வாழ்ந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டை […]

சடலமாக தொங்கிய தமிழ் நடிகை.. வீட்டு கதவை திறந்த போது அதிர்ச்சியடைந்த அவர் தாய்

August 6, 2019 MITHRA 0

பனப்பாக்கத்தை அடுத்த பாணாவரத்தில் உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கோதண்டன் (52). இவரது மனைவி சாந்தா (49), பாணாவரம் ரயில் நிலையம் அருகே இட்லிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு பிரகாஷ் (25) என்ற மகனும், […]

வாட்ஸ் அப்பில் பேசி கொண்டிருந்த அழகான மனைவி.. செல்போனை வாங்கி பார்த்த கணவன் கண்ட காட்சி

August 6, 2019 MITHRA 0

இந்தியாவில் மனைவி வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ் அப்பில் பேசியதை பார்த்த கணவன் அவரை ஆத்திரத்தில் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவை சேர்ந்தவர் அஞ்சலி. இவருக்கு திருமணமாகி […]

ஒன்லி மாணவிகளுக்கு மட்டும் தான்! கோவை பரோட்டா கடையில் விற்பனை செய்யப்படும் விவகாரமான மேட்டர்!

August 5, 2019 MITHRA 0

பரோட்டா கடையில் மாணவிகளுக்கு கஞ்சா விற்ற குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் அரிசிபாளையம் என்னுமிடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ரவிபிரசாத் என்பவர் பரோட்டா […]

மகளை ரயில் முன் தள்ளிவிட்ட தாய்! பிறகு அவர் செய்த விபரீத செயல்! கணவன் ஐஸ்க்ரீம் வாங்கித் தராததால் நிகழ்ந்த கொடூரம்!

August 5, 2019 MITHRA 0

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே பரளிஒத்தையூர் என்னும் கிராமமுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருடைய மனைவியின் பெயர் கண்ணகி. கண்ணகியின் வயது 34. இத்தம்பதியினருக்கு […]

வேலைக்கார பெண்ணை அறைக்குள் இழுத்து சென்றேன்.. அப்போது.. கதறி அழுதபடி நடந்ததை விளக்கிய கொடூரன்

August 3, 2019 MITHRA 0

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் வேலைக்கார பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் திகதி கொல்லப்பட்டனர். இது தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் […]

திருமணமாகி 5 மாதத்தில் 4 மாத கர்ப்பம்! சரியில்லாத கணவன்! மனைவி எடுத்த விபரீத முடிவு!

August 3, 2019 MITHRA 0

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குறுங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜசெந்தூரான் இவருக்கும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வசுந்தரி என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணமானது. தற்போது செல்வசுந்தரி 4 மாத கர்ப்பிணியாக உள்ளநிலையில் […]

16 வயதில் காதல் திருமணம்! 25 வயதில் காட்டுப்பகுதியில் ஆடைகள் விலகிய நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண்

August 3, 2019 MITHRA 0

திருப்பூரில் உள்ள பனப்பாளையம் – பெத்தாம்பாளையம் சாலையில் ஒரு காட்டுப்பகுதியில் 25 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். ஆடைகள் விலகிய நிலையில் இருந்த அவரின் சடலத்தை […]

தாலி கட்டிய மனைவியை வைத்து சூது விளையாடிய கணவன்: அடுத்து நடந்த கொடூர சம்பவம்

August 3, 2019 MITHRA 0

உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியை பந்தயமாக வைத்து விளையாடிய கணவன் தோல்வியடைந்ததால், கூட்டாக சீரழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த […]

வெளிநாட்டில் தந்தை! சித்தி, தங்கையுடன் தவறான உறவு.. சிறுவன் வழக்கில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம்

August 2, 2019 MITHRA 0

விழுப்புரம் மாவட்டத்தின் அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த கேசவன் – பராசக்தி தம்பதியரின் இளைய மகன் சிவக்குமார். இவர் கடந்த 26 ம் திகதிசடலமாக மீட்கப்பட்டார். கேசவன் வெளி நாட்டில் தங்கி வேலைபார்த்துவரும் நிலையில், இங்கு […]