அவள் கணவர் வெளிநாட்டில் இருந்தார்.. நான் தான் எல்லா உதவியும் செய்தேன்.. இளைஞரின் அதிரவைத்த வாக்குமூலம்
துாத்துக்குடியை சேர்ந்தவர் நடேஷ் (36). இவரது மனைவி மகாராணி (29). இவர்களது மகன் விம்ரித் (5). மகாராணி கடந்த 2-ம் திகதி வீட்டில் தனியாக இருந்தபோது, சடலமாக கண்டெடுக்கப்பட்டார் . வெளியில் சென்றிருந்த நடேஷ் […]