காதல் திருமணம் செய்து தலைமறைவான தம்பி.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் என்ன தெரியுமா.?
தம்பி காதல் திருமணம் செய்ததால் பெற்றோரை பொலிசார் கடத்தி சென்றுவிட்டதாக பேராசிரியை ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆல்பர்ட்தாஸ். இவர் மனைவி அன்புலதா. இவர்களின் மகன் அப்சல் ஜெனிஷ் (22). […]