பரோட்டோ சாப்பிட்டுக் கொண்டே மனைவியுடன் போனில் பேசிய புதுமாப்பிளை பரலோகம் போன பரிதாபம்! பதற வைக்கும் சம்பவம்!
மனைவியுடன் போனில் பேசிக்கொண்டு பரோட்டா சாப்பிட்ட புது மாப்பிள்ளை இறந்துபோன சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவடிக்குப்பம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். […]