கத்தியை காட்டி பாலியல் வல்லுறவுக்கு முயற்சி! இளம் பெண் கூறிய ஒரே ஒரு வார்த்தை! தெறித்து ஓடிய கொடூரன்!
அவுரங்கபாத் மாவட்டம் ராஜ்நகரை சேர்ந்த 29 வயது இளம்பெண் கடந்த மார்ச் 25-ஆம் தேதி தனது 7 வயது மகளுடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். ஷானூர்மியா தர்கா அருகே அவர் ஷேர் ஆட்டோவுக்காக […]