இரவு வேலைக்கு சென்ற கணவன்… மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி….. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

April 9, 2019 MITHRA 0

திருத்தணியை சேர்ந்தவர் வனபெருமாள் (50). டயர் தொழிற்சாலையில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி வீரலட்சுமி (45). இவர் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு பவித்ரா (25) என்ற மகளும், போதிராஜா (10) என்ற மகனும் இருந்தனர். […]

உனது மனைவி உயிரோடு இருக்கும் வரை…… விமானத்தில் பறந்து வந்து அவளை கொலை செய்தது எதற்காக? கணவர் வாக்குமூலம்

April 9, 2019 MITHRA 0

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கவுதமி என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார் ராஜேஷ். […]

கொலைக்கு முன்பு பல முறை தனிமையில் இருந்த கல்லூரி மாணவி… வெளியான அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

April 9, 2019 MITHRA 0

திண்டுக்கல் மாவட்டம் ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளை சாமி. இவருடைய மகள் பிரகதி இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் […]

தமிழகத்தில் தொடரும் பாலியல் குற்றங்கள்..!! தயவுசெய்து என்னை விட்டுவிடு..!!கதறிய 9 – ஆம் வகுப்பு மனைவியை சீரழித்த கொடூரர்கள்

April 8, 2019 MITHRA 0

விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவரை 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். 9 ஆம் வகுப்பு படித்து வந்த ரம்யா என்ற மாணவி, அதே பகுதியை […]

கணவனிடம் இருந்து வந்த கடிதம்! 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மனைவி!

April 8, 2019 MITHRA 0

இந்தியாவில் ஒன்றரை வருடங்களாக கணவனை விட்டு பிறந்து வாழ்ந்த மனைவி, கணவனிடமிருந்து வந்த கடிதத்தை பார்த்ததும் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த மேகனா (30) என்பவர் […]

பிரபல சீரியல் நடிகையிடம் போட்டோ எடுப்பது போன்று உரசி கொடுமை செய்த நபர்! வாழ்க்கையே போயிருக்கும் என வேதனை

April 8, 2019 MITHRA 0

சீரியல் நடிகைகளில் வில்லியாக நடித்த சிலரை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படி வில்லியாக கலக்கி இப்போதும் ரசிகர்களால் அடையாளம் காணப்படுபவர் ராணி. இவர் நீதிமன்றம் பிரான்க் ஷோக்களுக்கு தடை விதித்தது வரவேற்பதாகவும், அப்படி ஒரு […]

திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்தது எதற்காக? குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்!

April 8, 2019 MITHRA 0

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்ததற்கான காரணத்தை குற்றவாளி சதீஷ்குமார் பொலிசாரிடம் கூறியுள்ளான். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி என்கிற 20 வயது மாணவி, கோவையில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து […]

20 வயதில் கள்ளக்காதல்! மாணவி பிரகதி கொலையில் சற்று முன் வெளியான திடுக் தகவல்!

April 7, 2019 MITHRA 0

கல்லூரி மாணவி பிரகதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவியின் உறவினர் சதீஷ் குமார் என்பவர் கைது. ஒட்டன்சத்திரம்பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகன் சதீஷ்குமார் வட்டித் தொழில் செய்து வருகிறார் பிரகதியும் சதீஷ்குமாரும் சிறு […]

சைக்கோவாக மாறிய ஒரு தலை காதலன்..திருமணம் ஆன பின்னரும் ஆசை! பொள்ளாச்சியில் இறந்து கிடந்த மாணவி சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்

April 7, 2019 MITHRA 0

தமிழகத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளம் பெண் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி என்ற கல்லூரி மாணவி கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் […]

கை, மணிக்கட்டு, விரல்களை வெட்டிய கொடூரம்..பின் தொடர்ந்த 2 பேர்! பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!!

April 7, 2019 MITHRA 0

தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு […]