இரவு வேலைக்கு சென்ற கணவன்… மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி….. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
திருத்தணியை சேர்ந்தவர் வனபெருமாள் (50). டயர் தொழிற்சாலையில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி வீரலட்சுமி (45). இவர் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு பவித்ரா (25) என்ற மகளும், போதிராஜா (10) என்ற மகனும் இருந்தனர். […]