“LIGHTS OFF ” பிறகு சில விசயங்கள் நடந்தது. பிக்பாஸ் வீட்டின் உண்மைகளை வெளியிட்ட நித்யா..வைரலாகும் வீடியோ

பிக் பாஸ்-2 நிகழ்ச்சி தற்போது சூடு பிடிச்சி இருக்கு என்பது தான் சொல்லவேண்டும்.அதில் இதுவரை மமதி,ஆனந்த் வைத்தியநாதன் நித்ய என, 3 நபர்கள் வெளியேற்ற பட்டர்கள்.கடைசியாக வெளிவந்த நபர் தான் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.

அவர் வெளியேற்றத்தின் போது தாடி பாலாஜியின் மகள் வந்து இருந்தார் அந்த சமயத்தில் தாடி பாலாஜி மற்றும் அவரின் மகளும் 1 வருடத்திற்கு பிறகு பார்ப்பதால் அவர்களுக்கு இடையே கொஞ்சம் எமோஷன்ஸ் ஏற்பட்டது.தற்போது வெளியேற்றப்பட்ட நித்யா நிறைய இன்டெர்வியூல தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டு வருகிறார்.

அவர் கூறும் விசயங்கள் சற்று ஆச்சரியமாக இருந்தாலும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.பிக் பாஸ் வீட்டிற்குள் லைட் ஆப் செய்யப்பட்டால் அங்கு நடக்கும் சூழ்நிலையே வேற மாறி இருக்கும்.அங்கு இரவுநேரங்களில் பல கசமுசாக்கள் நடக்கும்.அதில் முக்கியமாக இருக்கும் இரு நபர்கள் மகத் மற்றும் யாஷிகா தான்.

பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய நித்யாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இது தொடர்பாக நித்யா பேட்டியளித்த வீடியோ இதோ