மூன்று சகோதரிகளின் ஆடைகள் களையப்பட்டு நடந்த கொடூரம்… உதிரம் வந்ததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி
இந்தியாவில் 3 சகோதரிகள் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆடைகளைக் களைந்து அவர்களுக்கு நடந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் வேறு சாதிப் பெண்ணை, பாதிக்கப்பட்ட 3 பெண்களின் சகோதரர் காதலித்து திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. […]