கள்ளகாதலனின் வெறிச்செயாலால் அரங்கேறிய விபரீதம்..!! நர்சு கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்
வேலூர் மாவட்டத்திலுள்ள சதுப்பேரியில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த பெண்ணின் வாயில் ரத்தம் வழிந்திருந்தது, முகத்திலும் சிறு சிறு காயங்கள் காணப்பட்டன. பெண்ணின் […]