உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்..! அமெரிக்காவின் போ ராட்ட த்தில் ஒலித்த தமிழரின் பாரம்பரிய “பறை இசை”..! மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ..!

அமெரிக்காவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம் என்ன வென்பதை நாம் அனைவரும் அறிவோம். அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலம், மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்டு என்பவர் போலீஸ் பிடியில் கொ ல்லப்ப ட்டார். கருப்பினர் கொ ல்லப் பட்டதற்கு நீதி வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து போ ராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து போ ராட்ட ங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல ஆண்டுகளாக கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருவதால் இந்த போ ராட்டம், நாடு முழுவதும் இ னவெ றிக்கு எதிரான போ ராட்ட மாக வலுவடைந்து வருகிறது.  இதனால் பல்வேறு நகரங்களில் ப தற்றம் நீடிக்கிறது. மேலும் இந்த போ ராட் டம் எப்போதும் முடிவடையும் என்பது போன்ற விஷியன்கள் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் போ ராட்டக்கா ரர்கள் போ ராட்டங் களுக்கு இடையே பல விதமான விஷயங்களை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் அங்கு தமிழ் நாட்டின் பாரம்பரியமான இசை கருவிகளில் ஒன்றான பறை இசை அங்கு ஒழிக்க படுகின்றது. அதற்க்கு ஏற்றவாறு போ ராட்ட காரர்கள் உற்சாகமாக நடனமாடி வருகின்றனர். அதை தற்போது காணொளியாக காணுங்கள்…