தற்போது உலகம் முழுதும் மக்களை அ ச்சுறுத்தி வரும் ஒரு வைரஸ் தான் கொரோ னா வைரஸ். உலகம் முழுவதும் கொரோனா நோயால் முடங்கி போய் இருக்கிறது. அதன் தா க்கம் எப்படி உள்ளது என்பதை நாம் தினமும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்பு பிரபல நடிகர் மறைவு!