பிரபல டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருப்பவர் பாவனி ரெட்டி. ஆந்திராவை சேர்ந்த அவர் தற்போது பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசி அனைவரையும் கலங்க வைத்தார்.கணவர் பிரதீப்பும் சீரியலில் நடித்து வந்தவர் தான். இருவரும் ஒன்றாக நான்கு வருடங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் கு ழந்தை பெ றலாம் என நினைத்திருந்த சமயத்தில் தான் பிரதீப் த ற்கொ லை செ ய்துகொண்டு இ ருக்கிறார். மேலும் இது குறித்து பிக் பாஸ் இல்லத்தில் நடிகை பவானி ரெட்டி மிகவும் உ ருக்கமாக பேசியிருக்கிறார். சீரியல்களில் நடித்துவந்த இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் சோசியல் மீடியாக்களில் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர், இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பாவனியின் ஒரு சில கவ ர் ச்சியான புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அது தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
View this post on Instagram